Sun. May 28th, 2023

Month: December 2021

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தேவையற்ற மனச்சோர்வை தடுக்க இதை செய்தால் போதும்!!

மாதவிடாய் நாட்கள் வந்துவிட்டாலே எதற்கு கோவப்படுகிறோம் என்று தெரியாமலே கோவப்பட்டுக்கொண்டு இருப்போம். அந்த நேரத்தில் யார் எதை வந்து சொன்னாலும் நமக்கு அதை கேட்பதற்கோ திரும்ப பேசுவதற்கோ பொறுமை இருப்பது கிடையாது. மேலும் அந்த மூன்று நாட்கள் மட்டும் உடல் வலி…

சருமம் எப்போதும் பொலிவோடு இருக்க இதை செய்யுங்க!

சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அனைவரும் ஆசைப்படுகிறோம். நம் முகத்தின் நிறமானது பெரும்பாலும் அங்குமிங்குமாக வேறுபட்டு இருக்கும். கண்ணுக்கு கீழே கருவளையம், கன்னத்தில் வேறு நிறம், நெத்தியில் வேறு நிறம் என்று முகமெங்கும் முழுமை இல்லமால் இருக்கும் சருமத்தை சீராக…

பள்ளி செல்லும் வயதில் திருமணமா?

குழந்தை திருமணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இன்றளவும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம்…

குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு! என்ன தான் தீர்வு?

அந்த காலத்தில் ஒரு ஊரில் ஒருவரோ இருவரோ கண்ணாடி அணிந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். அதுவும் வயதானவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் இன்றோ ஊரில் அனைவருமே கண்ணாடி அணிய தொடங்கிவிட்டனர். இப்பொழுதெல்லாம் கண்ணாடி அணியாதவர்களை காண்பது தான் அதிசயமாக இருக்கின்றது. கண்ணாடி…

தொழிலில் பெற்றிப் பெறுவதற்கு இது கட்டாயம் தேவை!

இந்த உலகில் நாம் நிலைத்து நிற்க நமக்கு தேவை திறமை. திறமை ஒரு ஒருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். ஆனால் அனைத்து திறமைகளுக்கும் முதன்மை திறமை ஆளுமை. ஆளுமை இல்லை என்றால் கடைசி வரையில் ஒருவருக்கு கீழே இருக்க வேண்டியது தான், ஆளுமை…

நம்மை ஆச்சரியப்படுத்தும் பெண்களின் சில குணாதிசயங்கள்!

பெண்களை மிகவும் அதிசியமானவர்கள். ஆபத்தானவர்கள் கூட ஏனினில் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது பழமொழி. இப்படி பட்ட ஆச்சரியமான பெண்களை பற்றி சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள்.  பெண்களுக்கு மிகவும் பிடித்தது உடைகள் வாங்குவது. ஒரு அரை முழுவதும் உடைகள்…

சிறுவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்பது எப்படி?

போதை என்பது எல்லா காலகட்டத்திலும் இருந்திருக்கின்றது. அந்த அந்த காலத்திற்கு ஏற்ப அந்த அந்த சூழலுக்கு ஏற்ப அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாறி வருகின்றனர். ஆனால் தற்போதுள்ள இந்தியாவில் ஏழ்மை, அறியாமை, கல்வியின்மை எல்லாவற்றையும் தாண்டி போதை பொருள் தான் தற்போதுள்ள…